புற்று நோய் எப்படி உருவாகிறது மற்றும் அதன் தடுப்பு முறைகள்

உலகளவில் ஆண்டு தோறும் 4 மில்லியன் மக்கள் புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். புற்றுநோய் என்ற சொல்லுக்கு இலத்தீன் மொழியில் நண்டு என்று பொருள். புற்றுநோயைப் பற்றிய படிப்புக்கு “ஆன்காலஜி” (ஆன்கோ -கட்டி) என்று பெயர். கட்டுப்பாடற்ற, அபரிமிதமான செல் பிரிதல் புற்றுநோயாகும். இது அருகிலுள்ள திசுக்களுக்குள் ஊடுருவி, கட்டிகள் அல்லது நியோபிளாசத்தை (புதிய வளர்ச்சி) உருவாக்கி திசுக்களை அழிக்கிறது. இது வேறுபட்ட செல்களின் தொகுப்பாகும். இது இயல்பான … Read more

நீரிழிவு நோய் மற்றும் அதனுடைய வகைகள்

நம் சமுதாயத்தில் முறையற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் (Strain) போன்றவற்றின் காரணமாக நோய்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை தொற்றா நோய்களாகும். மேலும் குறிப்பிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டு பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறியலாம்.  இது உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு, வளர்சிதை மாற்ற செயல்பாடுகளில் ஏற்படும் தொந்தரவுகளால் ஏற்படுகிறது. இவற்றிற்கு தனிப்பட்ட நபரின் இயல்பான வாழ்வில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. டயாபடீஸ் மெல்லிடஸ் (நீரிழிவு நோய்) டயாபடீஸ் மெல்லிடஸ் ஒரு நாள்பட்ட வளர்சிதை … Read more

உடல் பருமன் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்

அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடலின் எடை அசாதாரணமாக அதிகரிப்பது உடல் பருமன் எனப்படும். உடல் பருமன் என்பது சமுதாயம், நடத்தை, உளவியல், வளர்சிதை மாற்றம் மற்றும் செல் காரணிகளின் தாக்கத்தினால் உருவாகும் ஒரு சிக்கலான நாள்பட்ட பல்நோக்கு நோயாகும். செலவழிக்கும் அளவை விட உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு அதிகரிக்கும்போது உடல்பருமன் உண்டாகிறது. ஒருவரது வயது மற்றும் உயரத்திற்கேற்ற எடை சராசரி நிலையான எடையை விட அதிகரிக்கும்போது உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் காணப்படும். உடலின் … Read more

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம்

தொற்று நோய் என்றால் இப்படித்தான் இருக்குமா? விளக்கம் தொற்று நோய்கள் என்பது பாக்டீரியா,வைரஸ்,பூஞ்சை அல்லது புரோட்டோசோவா போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள். இவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. இவற்றை ஆங்கிலத்தில் “Infectious Diseases”அல்லது Communicable Diseases என்று கூறுவர். பொதுவான தொற்று நோய்கள்: வைரஸ் நோய்கள்– ஜலதோஷம், காய்ச்சல், எபடைட்டீஸ், மருக்கள் பாக்டீரியா நோய்கள்– தொண்டை அயர்ச்சி, சிறுநீர் பாதை தொற்றுகள், சால்மோனெல்லா பூஞ்சை நோய்கள்-ரிங்வோர்ம், தடகள கால், சில தோல் நோய்கள் ஒட்டுண்ணி நோய்கள்– … Read more

உடல் சோர்வை போக்க அருமையான வழிகள்

உடல் சோர்வு அதிகமாக ஏற்படுகிறதா? விளக்கம்  பொதுவாக உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம் உடல் நல கோளாறுகள் முதல் வாழ்க்கை முறையில் தாக்கங்கள் வரை. சோர்வுக்கான முக்கிய காரணங்கள்: தூக்கமின்மை- போதிய ஓய்வு இல்லாமல் இருப்பது சோர்வுக்கு காரணமாக அமைகிறது. உணவு பழக்கங்கள்- ஊட்டச்சத்து குறைபாடு, நீச்சத்து பற்றாக்குறை.  மன அழுத்தம்- பதட்டம் மற்றும் மனச்சோர்வு.  நாள்பட்ட நோய்கள்- ரத்தசோகை,நீரிழிவு,தைராய்டு கோளாறுகள்.  தொற்று நோய்கள்- மலேரியா காய்ச்சல், ஹெபடைடிஸ். உடல் சோர்வின் அறிகுறிகள்: தீர்வுகள் மற்றும் பராமரிப்பு: … Read more

மாதவிடாய் வலிக்கு இயற்கை மருந்துகள்

Natural remedies for menstrual pain

மாதவிடாய் வலிக்கு புரிதல் மாதவிடாய் என்பது பெண்களுக்கான வாழ்க்கையின் நடைமுறையான ஒரு பகுதியாகும், ஆனால் சிலருக்கு இதன் தேர்வுகள் மிகவும் சிக்கலாக, வலியாக இருக்கலாம். மாதாவிடாய் வலிகள் பொதுவாகத் தொந்தரவு அளிக்கக்கூடியவை மற்றும் இதில் பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம் ஆகியவையும் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். இதனைப் பரிவருடாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம் மற்றும் இயற்கை முறைகள் மாதவிடாய் வலிக்கு பரிவருடத்தை வழங்க உதவுகிறது. இயற்கை மருந்துகள் உடல் … Read more

நகத்தின் நிறம் மாற காரணம் மற்றும் தோற்றத்தை வைத்து பல்வேறு நோய்களை கண்டறிதல்

நகத்தின் நிறம் மாற காரணம்

நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை நமது நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து கண்டு கொள்ளலாம். நுரையீரல், இதயம் என எங்கு பாதிப்பு இருந்தாலும் நகத்தை வைத்து எளிதில் அறியலாம். பொதுவாகவே, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடலில் ஏதேனும் பாதிப்பு இருக்குமேயானால் நகத்தின் நிறம் மாறுகிறது. நகம் கெரட்டின் என்ற பொருளால் ஆனது. சுண்டுவிரல், கட்டைவிரல், ஆல்காட்டிவிரல், நடுவிரல் மற்றும் மோதிரவிரல் என அனைத்து விறல் நகமும் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புடன் தொடர்பு … Read more

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

நுரையீரல் பாதிப்பால் உங்களுக்கு இவ்வளவு நோய்கள் வரக்கூடுமா?

உடல் உறுப்புகளிலே மிகவும் முக்கியமானது நுரையீரல். நுரையீரலால் மட்டுமே நம்மால் சுவாசிக்க முடிகிறது. ஒரு மனிதன் பிறக்கும் பொழுது இருந்து இறக்கும் வரையிலும் சுவாசம் என்பது இன்றியமையாதது. நுரையீரலின் வேலையே நமது உடலிற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றில் இருந்து உள்ளிழுத்து உடலிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுவது ஆகும். இதனால், நமது சுவாசம் சீராக நடைபெறுகிறது. இப்படி சுத்தமான காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் நன்றாக செயல்படுவதோடு நமது மனமும் உடலும் சீராக செயல்படுகிறது. நாம் ஒரு நாளைக்கு சராசரியாக … Read more

பரம்பரை நோய்கள்: உங்கள் உடலின் மரபியல் ரகசியங்கள்!

பரம்பரை நோய்கள்

நமது உடலிற்கு வரும் நோய்கள் ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்கும். ஏனெனில், நோய்கள் ஏற்பட நாம் ஒரு காரணமாக இருப்பது போல் நமது மரபணுக்களும் ஒரு காரணமாக உள்ளது. இந்த வகையில் பரம்பரை நோய்கள் நமக்கு ஏற்பட நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. பரம்பரை நோய்கள் மிக குறைந்த அளவிலே வருகின்றன. இந்த நோய்கள் நமது பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியவர்களிடம் இருந்து நமக்கு வருகின்றது. அதிலும், குறிப்பாக அப்பா மற்றும் அம்மாவில் இருந்து வருகிறது. ஏனெனில், … Read more

கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!

"Create a realistic illustration showing a person with visible dark circles under their eyes. The focus should be on the face, especially the tired-looking eyes with prominent under-eye darkness. Include subtle signs of fatigue such as puffy eyes, dull skin, or slightly drooped eyelids. Next to the person, display natural remedies like cucumber slices, aloe vera gel, rose water, and a bowl of cold green tea bags to visually suggest home treatments. The setting should feel calm and home-like, using soft lighting and neutral tones. No words or labels in the image—only clear visuals

நம் உடலில் உள்ள எந்தவொரு சத்து குறைபாட்டையும் நோய்களையும் திறம்பட முகம் வெளிக்காட்டுகிறது. அதிலும் நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண் மிக முக்கிய பங்கு வகுக்கின்றது. நம் முகம் என்னதான் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருந்தாலும் கருவளையம் வந்துவிட்டால் முகத்தின் அழகு காணாமலே போய்விடும். இது முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் குறைத்து எளிதில் முதுமை தோற்றத்தை தருகிறது. இதனால் பெண்கள் பெரும்பாலானோர் கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவை, வைட்டமின் குறைபாட்டாலும் கண்ணில் ஏற்படும் அலர்ஜியினாலும் கூட … Read more