கருவளையம் உடனே நீங்க – 100% இயற்கையான எளிய முறைகள்!

"Create a realistic illustration showing a person with visible dark circles under their eyes. The focus should be on the face, especially the tired-looking eyes with prominent under-eye darkness. Include subtle signs of fatigue such as puffy eyes, dull skin, or slightly drooped eyelids. Next to the person, display natural remedies like cucumber slices, aloe vera gel, rose water, and a bowl of cold green tea bags to visually suggest home treatments. The setting should feel calm and home-like, using soft lighting and neutral tones. No words or labels in the image—only clear visuals

நம் உடலில் உள்ள எந்தவொரு சத்து குறைபாட்டையும் நோய்களையும் திறம்பட முகம் வெளிக்காட்டுகிறது. அதிலும் நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண் மிக முக்கிய பங்கு வகுக்கின்றது. நம் முகம் என்னதான் பளபளப்பாகவும் பொலிவாகவும் இருந்தாலும் கருவளையம் வந்துவிட்டால் முகத்தின் அழகு காணாமலே போய்விடும். இது முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் குறைத்து எளிதில் முதுமை தோற்றத்தை தருகிறது. இதனால் பெண்கள் பெரும்பாலானோர் கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவை, வைட்டமின் குறைபாட்டாலும் கண்ணில் ஏற்படும் அலர்ஜியினாலும் கூட … Read more

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

ஹார்மோன் சமநிலை ஏன் முக்கியம்? உங்கள் உடல்நலத்துக்கான முழு வழிகாட்டி!

சில செல்கள் மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஹார்மோன்கள் ஆகும். இவை நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன. இந்த ஹார்மோன்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று பெப்பைட்டு ஹார்மோன்கள் இவை அமினோ அமிலங்களால் ஆனவை மற்றும் நீரில் கரைய கூடியவை. மற்றொன்று ஸ்டீராய்டு இவை பெப்பைட்டு போல் அல்லாமல் கொழுப்பில் கரைய கூடியவை. ஹார்மோன்கள் தான் நம் உடல் மற்றும் மனவளர்ச்சி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்கு வகிக்கின்றன. இவைகள் தான் நம் சந்தோசம், சோகம், … Read more

கடலை மாவின் அழகு அதிசயங்கள் முக பராமரிப்புக்கு!

கடலை மாவின் அழகு அதிசயங்கள்

நாம் அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என நினைக்குறோம். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அக்கறை கொள்கின்றனர் அதற்காக பல விலையுயர்ந்த அழகு சாதனங்களை வாங்குகின்றனர். அதெல்லாம் அப்பொழுது நல்ல பலனை வழங்கினாலும் காலப்போக்கில் தீய விளைவுகளை கொடுக்கும். நாம் அனைவருமே அழகான பொலிவான சருமத்தையே பெற எண்ணுகிறோம். ஆனால், எல்லாருடைய முகமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவர் சருமமும் ஒரு தன்மையை கொண்டுள்ளது. சிலருக்கு சருமம் வறண்டு போய் அல்லது எண்ணை பசையுடன் அல்லது முகப்பருகளுடன் … Read more

வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

வயிற்று வலி

நமது மார்புக்கும் இடுப்பிற்கும் இடையே ஏற்படும் வலியையே வயிற்று வலி என்கிறோம். இதனால் அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படும். வயிற்று பகுதியில் வயிறு,சிறு மற்றும் பெரு குடல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகள் உள்ளன. இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட வயிற்று வலி வருகிறது. நமது உடல் ஆரோக்கியத்தில் வயிறே மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஏனெனில் பொதுவாகவே வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அடிப்படையில் தான் உடலில் பிரச்சனைகள் வருகின்றன. … Read more

தொண்டை வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி வீட்டிலேயே உடனடி தீர்வு காண்பது?

தொண்டை வலியால் அவதிப்படுபவர்களா நீங்கள் ? வீட்டிலேயே எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

தொண்டை வலி வந்தால் கடும் வேதனையையும் அவஸ்தையையும் ஏற்படுத்தும். தொண்டை வலியானது பொதுவாகவே பாக்டீரியா தொற்று அல்லது வைரஸ் தொற்றால், குரல்வளை தொண்டையின் பின்புறம் உள்ள குழாயில், நமது குரல் பெட்டிக்கும் டான்சில்களுக்கும் இடையில் நுழைகிறது. எனவே, தொண்டையில் வீக்கம் ஏற்படுவதோடு வலியும் ஏற்பட்டு அசௌகரியத்தை நமக்கு கொடுக்கிறது. டான்சில்ஸ் என்பது தொண்டையின் பின்புறத்தில் உள்ள இரண்டு திசுக்கள் ஆகும். இவை தான் சுவாசப்பாதையில் நுழைந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை கொள்கிறது. இது தொண்டையில் எற்படும் அலர்ஜியால் … Read more

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமலானது நாம் பொதுவாக அனுபவிக்கும் உடல்நல பிரச்சனைகளில் ஒன்று ஆகும். இதன் ஆரம்ப கட்டத்தில் கவலைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் மாசுக்கள், உடல் உபாதைகள், கிருமிகள் ஆகிய பல்வேறு காரணங்களும் நம் இருமலை சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல், தொண்டையில் உட்புறத்தில் புண் அல்லது காயம் இருந்தாலும் கூட இருமல் வரும். நம் சுவாசப்பாதையில் அல்லது தொண்டையில் எதாவது எரிச்சல் ஏற்படுவதன் விளைவாகவே இருமல் வருகிறது. அதும், வானிலை மாற்றங்கள் அல்லது மலை … Read more

தாங்க முடியாத தலை வலியை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

தலை வலி

தலை வலியானது நமது தலையில் தாங்க முடியாத வலியை தருகிறது. தலைவலியை நம் வாழ்க்கையில் என்றாவது ஒரு கட்டத்தில் அனுபவித்து தான் ஆகவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தலைவலியானது பத்தில் எட்டு பேருக்கு வருகிறது. நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துத்துவதால் தலைவலியை புறக்கணிக்க முடிகிறது. தலை வலியானது மற்ற நோய்களுக்கு ஒரு அறிகுறியாக இருந்தாலும் அவற்றின் விளைவுகள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நமக்கு ஏற்படும் தலை வலியானது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. தலை … Read more

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர். கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக … Read more

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

நம் உடலானது முக்கால்வாசி பங்கிற்கு மேல் அதாவது 80% நீரால் ஆனது. ‘நீரின்று அமையாது உலகு’ என்று வள்ளுவர் கூறியது முற்றிலும் உண்மையே. தண்ணீர் இல்லையெனில் நம்மால் வாழவே முடியாது. ஒரு உயிர் வாழ அடிப்படை ஆதாரமே தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எண்ணற்றவை, எனவே நாம் பருகும் நீரானது மூன்று அணுக்களால் ஆனது. இவை இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் ஒன்று ஆக்சிஜன் அணுவால் ஆனது. நீரானது வேதியல் முறையில் H2O என … Read more

வாய் துர்நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? காரணம் முதல் சரியான சிகிச்சை வரை!

வாய் துர்நாற்றம்

நம்மில் நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றன. இவை பெரிய தொந்தரவாக இருக்கும். நம் என்னதான் பார்ப்பதற்கு ஆடம்பரமான ஆடை அணிந்து இருந்தாலும் கூட வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் யாருமே நம்மிடம் பேச முன்வர மாட்டார்கள். இதனாலே பலர் சங்கடம் ஏற்பட்டு வெளியில் செல்வதையே மறுக்கின்றன. வாய் துர்நாற்றம் உடையவர்கள் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாய் துர்நாற்றத்தை நம் மருத்துவ பெயரில் ஹாலிடோசிஸ் என்று அழைக்கிறோம். உண்ணும் உணவே வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். … Read more