பூஞ்சை நோய் என்றால் இப்படிதான் இருக்குமா?

பூஞ்சை என்றால் என்ன? பூஞ்சை (Fungus) என்பது ஒரு வகை உயிரி ஆகும். இது மனித உடலில்‌ சில நேரங்களில்‌ தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. பூஞ்சை தோல்‌, நகங்கள்‌, வாய்ப்பகுதிகள்‌, உடலின்‌ உள்‌ உறுப்புகள்‌ என பல இடங்களில்‌ தாக்கத்தை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக்கூடியது. பூஞ்சை தொற்று: பூஞ்சை தொற்று உலகெங்கிலும்‌ ஒவ்வொரு ஆண்டும்‌ மில்லியன்‌ கணக்கான மக்களை பாதிக்திறது என்பது உங்களுக்குத்‌ தெரியுமா? இந்த நோய்க்கிருமிகள்‌ நமது தோல்‌, நகங்கள்‌ மற்றும்‌ உள்‌ உறுப்புகளில்‌ அழிவை … Read more

வயிற்று வலி வர காரணம் அதன் அறிகுறிகள் எப்படி உடனடி தீர்வு காண்பது?

வயிற்று வலி

நமது மார்புக்கும் இடுப்பிற்கும் இடையே ஏற்படும் வலியையே வயிற்று வலி என்கிறோம். இதனால் அடிவயிற்றில் அசௌகரியம் மற்றும் வலி ஏற்படும். வயிற்று பகுதியில் வயிறு,சிறு மற்றும் பெரு குடல், பித்தப்பை, கணையம், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற பல்வேறு உறுப்புகள் உள்ளன. இவற்றில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட வயிற்று வலி வருகிறது. நமது உடல் ஆரோக்கியத்தில் வயிறே மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஏனெனில் பொதுவாகவே வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் அடிப்படையில் தான் உடலில் பிரச்சனைகள் வருகின்றன. … Read more

இருமல் வர காரணம் மற்றும் அதனை உடனடியாக சரி செய்யும் எளிய வீட்டுவைதியம்

இருமலால் அவதிப்படுகிறீர்களா நீங்கள்? இனி கவலை வேண்டாம் எப்படி வீட்டிலேயே சரிசெய்வது என பார்க்கலாம்!

இருமலானது நாம் பொதுவாக அனுபவிக்கும் உடல்நல பிரச்சனைகளில் ஒன்று ஆகும். இதன் ஆரம்ப கட்டத்தில் கவலைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் மாசுக்கள், உடல் உபாதைகள், கிருமிகள் ஆகிய பல்வேறு காரணங்களும் நம் இருமலை சந்திக்க வேண்டியுள்ளது. அதேபோல், தொண்டையில் உட்புறத்தில் புண் அல்லது காயம் இருந்தாலும் கூட இருமல் வரும். நம் சுவாசப்பாதையில் அல்லது தொண்டையில் எதாவது எரிச்சல் ஏற்படுவதன் விளைவாகவே இருமல் வருகிறது. அதும், வானிலை மாற்றங்கள் அல்லது மலை … Read more

மனஅழுத்தத்தை குறைக்க உதவும் எளிமையான வழிகள்!

நீங்கள் மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? எதனால் வருகிறது மற்றும் எப்படி சரிசெய்வது என பார்க்கலாம்

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை அனைவருமே மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அன்றைய காலகட்டத்தில் மனஅழுத்தம் என்றால் என்னவென்றே யாருக்குமே தெரியாது. ஆனால், இப்பொழுது நம்மில் பலர் குடும்பம், வேலை, பணி சுமை, உறவுகளில் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் எப்பொழுதும் சோர்வாகவும் சலுப்பாகவும் இருக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் எதன் மீதும் ஆர்வம் குறைந்தும் மற்றும் ஏதோ ஒன்றை நினைத்து கவலை கொண்டே இருக்கின்றனர். கவலையே இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால், எப்பொழுதுமே கவலையாக … Read more

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்னவெல்லாம் தோன்றும் எப்படி சரி செய்வது?

இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள்

நாம் அனைவருமே இன்றைய காலகட்டத்தில் இரத்த அழுத்தம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் முறையான குடும்பத்தை சமாளித்தால், பணம் மேலாண்மை, வேலை செய்யும் இடத்தில அதிகாரிகள் கண்டிப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் என பல்வேறு பிரச்சனைகளை மனதில் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். நம்மில் முக்கால்வாசி பேருக்கு இதே நிலைமை தான். இதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு ரத்த அழுத்தத்தை அதிகரிக்குறது. இதுவே, இறுதியில் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகிறது. மருந்து மாத்திரைகளின் உதவியின்றி ரத்த அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் உண்ணும் … Read more

மூட்டு வலி எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் மற்றும் அதை வீட்டிலேயே சுலபமாக சரிசெய்வது எப்படி?

மூட்டு வலி

நம் உடலில் இரண்டு எலும்புகள் ஒன்றை ஒன்று தொடும் புள்ளியை மூட்டு என்கின்றோம். உடலில் உள்ள மூட்டு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தை அல்லது வலியையே நம் “மூட்டு வலி” ஆகும். உடலில் எலும்புகள் நகர்வதால் மூட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடல் இயக்கத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் அனுமதிக்கின்றது. நமது உடலில் எலும்புகளை நகர்த்த மூட்டுகள் அனுமதி அளிக்கின்றன. மூட்டில் உள்ள எந்தவொரு கட்டமைப்பும் எளிதில் வீக்கமடையலாம். நம் உடலில் கால், கை, இடுப்பு, முழங்கால்கள் … Read more